“மதுபான உரிமங்கள் எமது ஆட்சியில் தடை செய்யப்படும்”

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச … மேலும் வாசிக்க

பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். … மேலும் வாசிக்க

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு … மேலும் வாசிக்க

“ நானே அம்மாவை கொலை செய்தேன்”

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில்  பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03)  மீட்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் … மேலும் வாசிக்க

காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்று, காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் … மேலும் வாசிக்க

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 9.6% அதிகரித்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக … மேலும் வாசிக்க

பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு - சஜித்துக்கிடையில் சந்திப்பு

இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன் … மேலும் வாசிக்க